Monday 16 February 2015

பிறமத சகோதரர். சக்திஅரசி தம்பதிக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்  கிளை சார்பாக 15.02.2015 அன்று பிறமத சகோதரர். சக்தி அரசி   தம்பதிக்கு, திருகுர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம்  ஆகிய    புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.