Monday 16 February 2015

வானவர்கள் சூனியத்தைக் கற்றுத்தரவில்லை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 16.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள்  28. வானவர்கள் சூனியத்தைக் கற்றுத்தரவில்லை  தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்