Monday 16 February 2015

"கலாச்சார சீரழிவு _ தாராபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 15-02-15 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ . பசீர்அலி அவர்கள்   "கலாச்சார சீரழிவு   " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்