Monday 16 February 2015

குழந்தை வளர்ப்பு _ S.vகாலனி கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளை சார்பாக 15-02-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோ. அஸ்மா அவர்கள்   "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்