Monday 16 February 2015

தீனைக்காத்த தியாகப் பெண்கள் _ தாராபுரம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 15-02-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோ. பசீர்அலி அவர்கள்   "தீனைக்காத்த தியாகப் பெண்கள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்