Monday 16 February 2015

மது மற்றும் புகை சமூக கேடு _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்







 திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15.02.2015 அன்று மது மற்றும் புகை எதிரான பிரச்சாரம் , காவல் நிலையம் எதிரில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடைபெற்றது.  இதில் சகோ. ராஜா அவர்கள் "மது மற்றும் புகை சமூக கேடு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு இது அலங்கியத்திற்க்கு முக்கிய தேவையான நிகழ்ச்சி தான் எனறு பாராட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்