Monday 16 February 2015

கோல்டன் டவர் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 15-02-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

 இதில் சகோதர் சாகுல் ஹமீது அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் சகோதரர் நாகூர் ஹனீபா அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் சகோதரர் அமானுல்லாஹ் துஆக்கள் என்ற தலைப்பிலும் சகோதரர் சம்சுதீன் தொழுகை என்ற தலைப்பிலும் இத்ரீஸ் அவர்கள் இன்றைய இளைஞர்கள் என்ற தலைப்பிலும் சகோதரர் அப்பாஸ் அவர்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்