Tuesday 18 December 2012

பேச்சாளர் பயிற்சி _மங்கலம் _16122012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை 
மாணவர் அணியின் சார்பாக 16-12-2012 அன்று காலை 08:00 மணி முதல்09:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் இத்ரீஸ் அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும், 
சமீர் அவர்கள் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும், 
நவ்சாத் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும், 
சம்சுதீன் அவர்கள் துஆக்களின் சிறப்பு என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள் 
(அல்ஹம்துலில்லாஹ்)