Tuesday 18 December 2012

தெருமுனை பயான் _மங்கலம் _16122012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 
16-12-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை மங்கலம் ஜக்கரியா காம்பவுன்ட் பகுதியில் தெருமுனைபயான் நடைபெற்றது 

இதில் சகோதரர் இத்ரீஸ் (மாணவர் அணி) அவர்கள் 
"இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்" என்ற தலைப்பிலும் 
சகோதரர் தவ்ஃபீக் (இமாம்)அவர்கள் 

நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்