Tuesday 18 December 2012

பெண்கள் பயான் _வெங்கடேஸ்வரா நகர் _ 16.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 16.12.2012 அன்று மாலை பெண்கள் பயான்
நடைபெற்றது.இதில் சகோ.பசீர்   அவர்கள்
"பெண்களின் நற்பண்புகள் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்.