Tuesday 18 December 2012

கரும்பலகை தஃவா _மங்கலம் _17122012







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் 17-12-2012 அன்று மங்கலத்தில் உள்ள முக்கியமான 15 பகுதிகளில் கரும்பலகை தஃவா செய்யப்பட்டது. இது சிறந்த ஒரு தஃவாவாக அமைந்துள்ளதுஇதில் அனைத்து கரும்பலகைகளிலும் தினமும் ஒரே மாதிரியான குர்ஆன் மற்றும் ஹதீஸ் களை எழுதுவது என முடிவு செய்யப் பட்டது