Tuesday 18 December 2012

மார்க்க விளக்க பயான் _காலேஜ்ரோடு _16122012

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு    கிளை சார்பாக
காலேஜ்ரோடு    மர்கசில்
16.12.2012 அன்று மாலை 4.45 மணிமுதல்  
மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது
மாவட்ட பேச்சாளர் 
சகோ.கோவை மாலிக்  அவர்கள்
 "துவா செய்யும் ஒழுங்குகள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.