Monday 17 November 2014

6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக தீவிரவாத்திற்கு எதிராக கடந்த 09.11.14 அன்று 6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ மற்றும் சகோ. ஷஃபியுல்லாஹ் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்








. அல்ஹம்துலில்லாஹ்...