Monday 17 November 2014

பிறமத தம்பதியருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-11-2014 அன்று வீரக்குமார் மற்றும் அவரது மனைவி சாந்திமதி என்ற பிறமத தம்பதியரிடம் இஸ்லாம் குறித்து இரண்டு மணி நேரம் தஃவா செய்யப்பட்டது அப்போது அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது மேலும் அவர்களுக்கு அன்பளிப்பாக மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், இது தான் பைபிள் ஆகிய புத்தகங்களும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற டிவிடியும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...