Monday 17 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக 6 பதாகைகள் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமின் போது தீவிரவாதத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஆறு பதாகைகள் சிறுவர்கள் கையில் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...