Monday 17 November 2014

பெண்கள் பயான் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-11-14 அன்று முருகானந்தபுரம் பகுதியில் "இஸ்லாமும் மனிதநேயமும் "என்ற தலைப்பில் சகோதரி ரஹமத் நிஷா அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...