Monday 17 November 2014

தினகரன் நாளிதழில் படத்துடன் வந்த செய்தி _திருப்பூர் மாவட்டம்



தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனிதசங்கிலி பற்றி தினகரன் நாளிதழில் படத்துடன் வந்த செய்தி... 17.11.2014