Monday 17 November 2014

இரத்த தான முகாமில் 91 பேர் இரத்தம் கொடையளித்தனர் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் 91 பேர் இரத்ததானம் செய்தனர் இதில் ஒரு பெண் காவல் அதிகாரி உட்பட ஆறு காவல்துறை அதிகாரிகள் இரத்ததானம் செய்தார்கள் என்பது குறிப்பிட தக்கது மேலும் பஞ்யாத்து அலுவலர்கள்  இருவரும் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...