Thursday 11 January 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10:1:18 அன்று புதன் இரவு8:30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:ஷேக்பரீத் அவர்கள் "நரகத்தில் தள்ளும் இணைவைப்பு” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்