Thursday 11 January 2018

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 09-01-18 அன்று காலை லூஹர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சேக் பரீத் IC அவர்கள் பெண்களின் முன்னுதாரணம்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்