Thursday 19 February 2015

"ஆதித்தமிழர் பேரவை"மாவட்ட தலைவர் அன்பழகன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 19/2/15  அன்று "ஆதித்தமிழர் பேரவை"மாவட்ட தலைவர் அன்பழகன் அவர்களுக்கு   தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகம் தரப்பட்டது.