Thursday 19 February 2015

அன்னூர் மகேஷ் குமார் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தஃவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக கடந்த 18.02.2015 அன்று அன்னூர் மகேஷ் குமார்  அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்…? என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்