Thursday 19 February 2015

"நன்மையின் பக்கம் அழைப்போம் " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-02-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "நன்மையின் பக்கம் அழைப்போம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்