Thursday 19 February 2015

12 வது வார்டு கவுன்சிலர் எஸ்.ரவிச்சந்திரன்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் G.K கார்டன் கிளை சார்பாக 19/2/15  அன்று 12 வது வார்டு கவுன்சிலர்  எஸ்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு   தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகம் தரப்பட்டது.