Thursday 19 February 2015

தொழுகைக்கு பிறகு ஓதும் துஆக்கள் _ G.K கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் G.K கார்டன்  கிளை சார்பாக 15.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் "தொழுகைக்கு பிறகு  ஓதும் துஆ க்கள்" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.