Thursday 19 February 2015

8 பிறமத சகோதரிகளுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை







 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-02-15 அன்று 8 பிறமத சகோதரிகளுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டடது . மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் 8 அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்