Thursday 19 February 2015

6 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தஃவா _G.K கார்டன் கிளை



திருப்பூர் மாவட்டம் G.K கார்டன்  கிளை சார்பாக 19.02.2015 அன்று 6 பிறமத சகோதரர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்…? என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்