Thursday 19 February 2015

செரங்காடு கிளை தனிநபர் தாவா

 
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19/02/2015 அன்று பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவதன் அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது