Thursday 12 February 2015

முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா _ அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 08.02.2015 அன்று பிறசகோதரரி அலங்கியம் ஊராட்சிய ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியை  அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.