Thursday 12 February 2015

ஒடிசா சம்பவம் ஓர் பார்வை _செரங்காடு கிளைகுர்ஆன் வகுப்பு

 திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 11.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உசேன் அவர்கள் ஒடிசா சம்பவம் ஓர் பார்வை தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்