Thursday 12 February 2015

"தனிமையில் இறையச்சம் " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தனிமையில் இறையச்சம்  "என்ற தலைப்பில் உரையாற்றினார்