Thursday 12 February 2015

"பாங்கு சொல்பவருக்கு மறுமையில் கிடைக்கும் கண்ணியம்" காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 11.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பாங்கு சொல்பவருக்கு மறுமையில் கிடைக்கும் கண்ணியம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...