Thursday 12 February 2015

"கலாச்சார சீரழிவு" _செரங்காடு கிளை தெருமுனைப்பிச்சாரம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  10.02.2015 அன்று தெருமுனைப்பிச்சாரம் நடைபெற்றது . சகோ.உசேன் அவர்கள்  "கலாச்சார சீரழிவு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.... அல்ஹம்துலில்லாஹ்