Thursday 12 February 2015

அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியருக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 12/02/15 அன்று அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் 2 மனிதனுக்கேற்ற மார்க்கம் 1 புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்