Thursday 12 February 2015

நாவடக்கம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.2.15 ஆம் தேதி ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி பாத்திமா அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்