Thursday 12 February 2015

"குர்ஆன் ஓதுவதின் நன்மைகள் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "குர்ஆன் ஓதுவதின் நன்மைகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்