Thursday 12 February 2015

"அல்குர்ஆனின் பரிந்துரை" _Ms நகர்கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-02-15 அன்று
பஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்குர்ஆனின் பரிந்துரை"என்ற தலைப்பில் உரையாற்றினார்