Thursday 12 February 2015

"பாங்கு சொல்பவருக்கு மறுமை சாட்சிகள் " காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு





திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 10.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பாங்கு சொல்பவருக்கு மறுமை சாட்சிகள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...