Thursday 12 February 2015

பள்ளிவாசல் தொடர்பும் அர்சின் நிழலும் _Ms நகர் கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-02-15 அன்று
மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பள்ளிவாசல் தொடர்பும் அர்சின் நிழலும் "என்ற தலைப்பில் உரையாற்றினார்