Thursday 12 February 2015

அற்ப விசயங்களில் உள்ள நன்மைகள் _G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்



 
திருப்பூர் மாவட்டம் G.k. கார்டன்  கிளையின் சார்பாக  11.02.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி. சபாமா அவர்கள் அற்ப விசயங்களில்  உள்ள  நன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.