Thursday 12 February 2015

சிங்கப்பூரில் பிறமதசகோதரர். குமார் க்கு புத்தகம் வழங்கிதாவா





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமதசகோதரர். குமார் அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்,   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது