Thursday 12 February 2015

சிங்கப்பூர் பிற மத சகோதரர்.பிரபு க்குபுத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  11.02.2015 அன்று  சிங்கப்பூர்  பிற மத சகோதரர்.பிரபு அவர்களுக்கு  மாமனிதர் நபிகள்நாயகம்  புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது