Monday 23 February 2015

"கொள்கையில் நிலைத்திருப்போம் " Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "கொள்கையில் நிலைத்திருப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்