Monday 23 February 2015

"இணைவைப்பு பெரும் பாவம்" _தாராபுரம் நகர கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 22.02.2015 அன்று  சுன்னத் ஜமாத் மதரஸா அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

சகோ.பசீர் அலி அவர்கள் "இணைவைப்பு பெரும் பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்