Monday 23 February 2015

"புகையிலையால் ஏற்படும் தீமைகள் " _Ms நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20.02.2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. அன்சர்கான் அவர்கள் "புகையிலையால் ஏற்படும் தீமைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்