Monday 23 February 2015

மனோஇச்சை _ செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 22/02/2015 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.  சகோ ஆஜம் misc அவர்கள் மனோஇச்சை எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்..