Monday 23 February 2015

பிறமத சகோதரர். சிவசாமி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 22/02/2015 அன்று  பிறமத சகோதரர். சிவசாமி  அவர்களுக்கு தனி நபர் தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது....