Monday 23 February 2015

பிறமத சகோதரர் ஜெகநாதன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-02-15 அன்று பிறமத சகோதரர் ஜெகநாதன் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டு  மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.