Monday 23 February 2015

பிறமத சகோதரர்கள். மோகன், பாரதி, மோகன்குமார், ஆகியோருக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று  பிறமதசகோதரர்கள். மோகன், பாரதி, மோகன்குமார், ஆகியோருக்கு  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது.