Monday 23 February 2015

தொழுகை _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-02-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள்  தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்